ஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை, மிரிச்சவெல பிரதேசத்திலுள்ள ஷெங்ரிலா என்னும் 5 நட்சத்திர ஹோட்டல் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு வான வேடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது ஹோட்டலின் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு பகுதியிலி; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது அங்கிருந்த ஜனாதிபதி குறித்த வான வேடிக்கையை மாத்திரம் கண்டு இரசித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தீ விபத்தினால் அங்கிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM