ஜனாதிபதி சென்ற ஹோட்டலில்  தீ விபத்து

Published By: Sivakumaran

02 Jun, 2016 | 12:37 PM
image

ஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மிரிச்சவெல பிரதேசத்திலுள்ள ஷெங்ரிலா என்னும் 5 நட்சத்திர ஹோட்டல் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு வான வேடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது ஹோட்டலின் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு பகுதியிலி; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது அங்கிருந்த ஜனாதிபதி குறித்த வான வேடிக்கையை மாத்திரம் கண்டு இரசித்துள்ளார்.

இதேவேளை, குறித்த  தீ விபத்தினால்   அங்கிருந்தவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38