மர்ஜுவானா'வுடன் நால்வர் கைது

Published By: Ponmalar

02 Jun, 2016 | 12:03 PM
image

சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் மர்ஜுவானா  (உருகுவே கஞ்சா)  போதைப்பொருள் வைத்திருந்ந குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கேகாலை சிசிலிகம பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்ப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் எடையுள்ள மர்ஜுவானா  (உருகுவே கஞ்சா) மற்றும் 178 சட்டவிரோத மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர்  பூஜித ஜயசுந்தர, கேகாலை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிக்கு விடுத்த  பணிப்புரையின் கீழ்  ரம்புக்கனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவிரனால் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19