வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு 

Published By: Digital Desk 4

10 Dec, 2019 | 11:56 AM
image

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க செயலகத்தில் நேற்று (திங்கட் கிழமை) இடம்பெற்ற இதுதொடர்பான கலந்துரையாடலில் இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் பேருந்துக்களை இயக்குவதற்கு அரச மற்றும் தனியார் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இணைந்த அட்டவணையின் அடிப்படையில் உடனடியாக பேருந்துளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால ஆகியோருடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41