மஸ்கெலியா பொது மைதான கதவுகள் இன்று 9ஆம் திகதி காலை மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை கடின பந்து அணி மாணவர்கள் காத்திருந்ததை அறிந்த மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி உடன் மைதானத்திற்கு சென்று குறித்த பொது மைதான கதவை திறந்து வைத்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தவிசாளர் கூறுகையில்,
பாடசாலை மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் எம்மால் ஏற்படாது என்றும் இம்மைதான கதவை மூடியமைக்கான காரணமானது,மைதானம் தற்போது சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும் ஆகவே தான் மைதானத்தை மூடிவைக்கப்பட்டது என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM