தவிசாளரினால் திறக்கப்பட்ட பொது மைதானம்

Published By: Digital Desk 4

09 Dec, 2019 | 10:57 PM
image

மஸ்கெலியா பொது மைதான கதவுகள் இன்று 9ஆம் திகதி காலை மூடப்பட்டிருந்தமையால் பாடசாலை கடின பந்து அணி மாணவர்கள் காத்திருந்ததை அறிந்த மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் செம்பகவள்ளி உடன் மைதானத்திற்கு சென்று குறித்த பொது மைதான கதவை திறந்து வைத்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தவிசாளர் கூறுகையில்,

பாடசாலை மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள எவ்வித தடையும் எம்மால் ஏற்படாது என்றும் இம்மைதான கதவை மூடியமைக்கான காரணமானது,மைதானம் தற்போது சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 

ஆகையால் அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும் ஆகவே தான் மைதானத்தை மூடிவைக்கப்பட்டது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி...

2024-03-19 01:21:06
news-image

தீர்மானங்களை எடுக்கும் சகல மட்டங்களிலும் பெண்களை...

2024-03-19 01:13:05
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சீரடி சாய்பாபா...

2024-03-18 17:48:48
news-image

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின்...

2024-03-18 16:54:24
news-image

ஏறாவூர்ப்பற்றில் பெண்களுக்கு கௌரவம்

2024-03-18 16:07:34
news-image

யாழில் மேடையேறவுள்ள 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின்...

2024-03-18 09:57:35
news-image

கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்த சர்வதேச...

2024-03-16 20:27:24
news-image

ரொட்டறியன் தலைவரை தெரிவு செய்வதற்கான பயிற்சிபட்டறை...

2024-03-16 17:37:14
news-image

கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை

2024-03-17 15:42:24
news-image

இசைத்துறை வாய்ப்பு

2024-03-16 16:21:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு...

2024-03-16 16:21:01
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-16 00:16:15