கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட யொக்ஸ்போர் மணிப்பூர் பிரிவில் 7 வீடுகளைக் கொண்ட 8ம் இலக்க குடியிருப்பில் இரு வீடுகள் தீக்கரையாகியுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை 08.12.2019 காலை 9.15 அளவில் இடம்பெற்ற இத்தீவிபத்தில் ஒரு வீடு முற்றாகத் தீக்கரையாகியுள்ளதோடு மற்றொரு வீட்டிலும் தீ பரவியுள்ளது.
இருப்பினும் இரண்டாவது வீடும் முற்றாகத் தீக்கரையாகும் முன்னர் ஊர்மக்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ விபத்தானது மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக ஊர்மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM