கற்பிட்டி கப்பலடி கடற்கரையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு சென்ற ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் கடந்த 6 ஆம் திகதி கடற்படை ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.
அதன்படி, கடற்கரையில் சென்ற சந்தேகத்திற்கிடமான பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பார்சல்களில் நிரப்பப்பட்ட 818 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு இரண்டு லொறிகள், ஒரு கேப் வண்டி மற்றும் வேன் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 60 வயதுக்குட்பட்ட எனவும் இவர்கள் புத்தளம், நாஉல, மாத்தளை, கற்பிட்டி, தலவில மற்றும் கலேவில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், இரண்டு லொறிகள், ஒரு கெப் வண்டி உட்பட வேன் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM