மலையகத்திற்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்பியது

Published By: R. Kalaichelvan

07 Dec, 2019 | 07:54 PM
image

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ -பண்டாரவளை  ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிப்படைந்திருந்து மலையகத்திற்கான ரயில்வே சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு சென்ற  இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு , தண்டவாளத்தில் சரிந்து விழுந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02