மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ -பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பாதிப்படைந்திருந்து மலையகத்திற்கான ரயில்வே சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று மண்மேடு சரிந்து விழுந்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு , தண்டவாளத்தில் சரிந்து விழுந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM