புசல்லாவை சோகம தோட்டத்தில் தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நிலையில் 10 தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 தொழிலாளர்களும் புசல்லாவை வகுகபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 தொழிலாளர்களில் 6 பேர் சிகிச்சைப் பெற்று வீடு சென்றுள்ள நிலையில், மேலும் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM