கொழும்பில் புதிய வடிகாலமைப்புத் திட்டம்

Published By: Ponmalar

01 Jun, 2016 | 07:47 PM
image

(பா.ருத்ரகுமார்)

இனிவரும் காலங்களில் வெள்ளப்பாதிப்புகளை கட்டுப்படுத்த விசேட வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண மற்றும் பெருநகர் அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வு காணி மீட்பு சபையில் இன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

வெள்ளப்பாதிப்புக்களினால் மேல்மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கான பிரதான காரணம் முறையற்ற வடிகாலமைப்புத் திட்டமும் தாழ்நிலங்களில் மண்மேடுகளை நிரப்பி குடியிருப்புகளை அமைத்தமையுமே ஆகும். எனவே கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தில் விசேட வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55