கிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 01:17 PM
image

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சிறிய குளமான மணியம்குளத்திற்கு அதிகளவு நீர் வருகை ஏற்பட்டு அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

இந் நிலைமையானது மிகவும் ஆபத்தானதுடன் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பாய்ந்தோடினால் அணைக்கட்டை உடைத்துவிடும் என்ற நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து மண் மூடைகளை அடுக்கி நீர் வழிந்தோடும் பகுதிகளை தற்காலிகமாக தடுத்துள்ளனர்.

மணியம்குளத்திற்கு கீழ் பகுதியில் மணியம்குளத்தைச் சேர்ந்த  140 குடும்பங்களும், விநாயகபுரத்தைச் சேர்ந்த 130 குடும்பங்களும் வாழ்கின்றனர்.

இதில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விநாயகபுரத்தைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே மணியம்குளத்தின் நிலைமைகளை கருதி அதன் கீழ் வாழுகின்ற பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17