கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாகக் கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் மாணவர்கள் சில பகுதிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி இந்தக்கல்லூரிக்குப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலையினை சுற்றி வெள்ளம் காணப்படுவதனாலும் இராணுவத்தினரால் படகு மூலம் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM