கிளிநொச்சியில் பரீட்சைக்குப் படகில் சென்ற மாணவர்கள்

Published By: Daya

06 Dec, 2019 | 01:09 PM
image

கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாகக் கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் மாணவர்கள் சில பகுதிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.  

கிளிநொச்சி  இந்தக்கல்லூரிக்குப்  பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலையினை சுற்றி வெள்ளம் காணப்படுவதனாலும் இராணுவத்தினரால் படகு மூலம்  பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17