கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நிலவும் வாகன நெரிசாலைக் குறைப்பதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்குமான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவுக்கும் இடையில் இடம்பெற்றது.
நீண்ட நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மோட்டார் வாகனங்கள் சில பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து, சொகுசு பஸ்களை அறிமுகப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன கூறினார்.
அத்துடன் பழைய பஸ்களுக்கு பதிலாக சொகுசு பஸ்களை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு போக்குவரத்து அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM