மசாலாப் பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கு தடை!

Published By: Vishnu

06 Dec, 2019 | 12:17 PM
image

மிளகு, பாக்கு, கறுவாப்பட்டை, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கரம்பு போன்ற மசாலாப் பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி இன்று இரவு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58