மசாலாப் பொருட்களுக்கான மீள் ஏற்றுமதிக்கு தடை!

Published By: Vishnu

06 Dec, 2019 | 12:17 PM
image

மிளகு, பாக்கு, கறுவாப்பட்டை, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கரம்பு போன்ற மசாலாப் பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதை தடை விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி இன்று இரவு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18