அரசிலுள்ள மோசடியாளர்களை விசாரிக்கவேண்டும் - அஸாத் சாலி 

Published By: Ponmalar

01 Jun, 2016 | 06:14 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சியில் இருப்பவர்களை நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைப்பதுபோன்று அரசாங்கத்தில் இருக்கும் மோசடி காரர்களையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்துவோம் இயக்கம் இன்று (01) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில்   நிதி குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதை வரவேற்கின்றோம். 

அதேபோன்று அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புப்பட்டவர்களையும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் அப்போதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை ஏற்படுமென இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47