காட்டு யானையால் ஏற்படும் சேதங்களை தடுக்க விசேட நடவடிக்கை!

Published By: Vishnu

05 Dec, 2019 | 05:39 PM
image

காட்டு யானைகளின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க 2000 சிவில் உத்தியோகத்தர்களை வனஜீவராசி திணைக்களம்  இணைத்து சேவையாற்ற உள்ளதாக சுற்றாடல் மற்றும் வனவிலங்கு,காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அத்துடன் காட்டு யானைகளின் தாக்குதல் மூலம் உயிரிழக்கும் நபரின் குடும்பங்களுக்கான  நிவாரண தொகையை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38