காட்டு யானைகளின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க 2000 சிவில் உத்தியோகத்தர்களை வனஜீவராசி திணைக்களம் இணைத்து சேவையாற்ற உள்ளதாக சுற்றாடல் மற்றும் வனவிலங்கு,காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அத்துடன் காட்டு யானைகளின் தாக்குதல் மூலம் உயிரிழக்கும் நபரின் குடும்பங்களுக்கான நிவாரண தொகையை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM