தேர்தல் விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பினை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான 427 சட்டவிரோத கடிதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கடிதங்கள், அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, சில கடிதங்கள் அமைச்சுக்களின் செயலாளர்களின் போலி கையொப்பங்களைக் கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, மூன்று வாரங்களுக்குள் முடிவுகளை தெரிவிக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM