பாடசாலைக்கு மாணவர்களை இணைத்தல் ; சட்டவிரோத கடிதங்கள் குறித்து விசாரணை

Published By: Digital Desk 3

05 Dec, 2019 | 03:34 PM
image

தேர்தல் விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பினை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான 427 சட்டவிரோத கடிதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கடிதங்கள், அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சில கடிதங்கள் அமைச்சுக்களின் செயலாளர்களின் போலி கையொப்பங்களைக் கொண்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பாக  உடனடியாக விசாரணை நடத்தி, மூன்று வாரங்களுக்குள் முடிவுகளை தெரிவிக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32