பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்

Published By: Digital Desk 3

05 Dec, 2019 | 09:35 AM
image

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு தன்னுடைய வீட்டில் இருந்து காட்டுவழியாக பயணித்த மாணவி ஒருவரை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடமான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி மஹிங்கணை கல்வி வலயத்திற்குட்பட்ட அராவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்கு நேற்று (04.12.2019) காலை சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிதிமாலியந்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரலிய எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்திற்கு பிரதான வீதியில் இருந்து 3 கிலோ மீட்டர் அடர்ந்த காட்டு வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதை வழியாக குறித்த மாணவி பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த போது இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11