ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா நேற்று காலமானார் அவரின் பூத உடல் நேற்று இரவு இலங்கைக்கொண்டு வரப்பட்டது.
சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 57 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் நேற்று கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு மலர்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அன்னாரின் பூதவுடல் இன்று பகல் கொடகவேல அண்மைந்துள்ள அவரின் இல்லாத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதி கிரிகைகள் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM