மறைந்த பாராளுமன்ற உறுப்பிர் ரஞ்சித் சொய்சாவின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

Published By: Daya

05 Dec, 2019 | 10:51 AM
image

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்  சொய்சா நேற்று காலமானார் அவரின் பூத உடல் நேற்று இரவு இலங்கைக்கொண்டு வரப்பட்டது. 

சிங்கப்பூரின் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  57 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் நேற்று கட்டு நாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு மலர்சாலையில்  வைக்கப்பட்ட நிலையில் அன்னாரின்  பூதவுடல் இன்று பகல் கொடகவேல அண்மைந்துள்ள  அவரின் இல்லாத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறுதி கிரிகைகள் இடம்பெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04