வலப்பனை பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்த கற்கள் உடைப்பதற்கான கற்குவாரியின் குவாரி உரிமம் இரத்து செய்யப்பட்டது.
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தில் ஏற்ப்பட்ட நிலச்சரிவுக்கு வழிவகுத்ததாக நம்பப்படும் கற்குவாரி உரிமத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹனா புஷ்பகுமாரா தெரிவித்துள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் குறித்த நிலச்சரிவில் சிக்கிய மாணவனின் சடலம் மீட்கப்படாத நிலையில் மீட்புப்பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
மீண்டும் கற்குவாரி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமானால் உயர் மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டை நடத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கற்குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM