கொழும்பு, துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களன் பெட்டிகளிலிருந்து ஒரு தொகை கழிவுத் தேயிலைத் தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு கொள்கலன்களிலிருந்தும் 35 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதி வலயத்திலுள்ள இரண்டு கொள்கலன் பெட்டிகளிலிருந்தே இந்த கழிவுத் தேயிலைத் தூள்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM