கொழும்பு, துறைமுகத்தில் கொள்கலன் பெட்டிகளிலிருந்து கழிவுத் தேயிலைத் தூள்கள் மீட்பு!

Published By: Vishnu

03 Dec, 2019 | 04:43 PM
image

கொழும்பு, துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களன் பெட்டிகளிலிருந்து ஒரு தொகை கழிவுத் தேயிலைத் தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு கொள்கலன்களிலிருந்தும் 35 ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலைத் தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் ஏற்றுமதி வலயத்திலுள்ள இரண்டு கொள்கலன் பெட்டிகளிலிருந்தே இந்த கழிவுத் தேயிலைத் தூள்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55