வெட்டிய மரத்தை அகற்றாமையால் பொதுமக்கள் சிரமம்

Published By: Priyatharshan

01 Jun, 2016 | 11:51 AM
image

வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மடவளை, மெனிக்கின்ன பிரதான வீதியில் வெட்டிய வாகை மரத்தினை அகற்றாமையால் சிரமத்திற்குள்ளாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பஸ் தரிப்பிடம் ஒன்றின் முன் பாரிய வாகை மரக்கிளைகளை வெட்டிய நிலையில் அவை அகற்றப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருப்பதால் பாதசாரிகளும் வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை அகற்றுவதற்கு தொடர்புடையவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47