சீரற்ற காலநிலையால்  போக்குவரத்து தடை 

Published By: Daya

03 Dec, 2019 | 02:59 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் பெய்து வருகின்ற பலத்த அடை மழை காரணமாகச் சிறு வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, அக்போபுர மற்றும் சேருவில போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளதோடு,மக்களின் அன்றாட செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அக்போபுர மற்றும் கந்தளாய் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09