கடந்த ஆண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் துறைகளில் திறமையை வெளிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று இடம்பெறவுள்ளது.
இந் நிகழாவானது இன்றிரவு 7.00 மணிக்கு கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள Waters Edge' ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந் நிகழ்வில், இந்த ஆண்டு கிரிக்கெட் விருதுகளில் மொத்தம் 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதில் சர்வதேச போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியோருக்காக 17 விருதுகளும், உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியோருக்காக 33 விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் ஆண்டின் சிறந்த சர்வதேச மற்றும் உள்ளூர் நடுவர் மற்றும் ஆண்டின் நடுவர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
அது மாத்திரமின்றி இரண்டு விருதுகளுக்கு மேலதிகமாக, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM