ஓவியரின் காலை பிடித்து நெகிழ வைத்த ரஜினி..!

03 Dec, 2019 | 02:41 PM
image

மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவை சந்தித்த ரஜினி, அவரது காலை பிடித்து கைகொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைந்து தன்னம்பிக்கையின்  நாயகனாக வலம் வருகிறார்.

கடந்த மாதம் கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்றிறுந்த கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் தனது காலால் இவர் எடுத்துக்கொண்ட  செல்ஃபி இவரை வலைதளங்களில் பிரபலமடைய செய்தது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க பிரணவ் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து,  20 நிமிடம் நேரம் ஒதுக்கினார் ரஜினி. இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினி - பிரணவ் சந்திப்பு நேற்று (2ஆம் திகதி) இடம்பெற்றது. 

இதன்போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலினை தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார். 

இதையடுத்து, தனது காலால் வரைந்த ரஜினியின் படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37