"13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது" 

Published By: Vishnu

02 Dec, 2019 | 09:15 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் தெரிவித்திருந்த கருத்துக்கள் நம்பிக்கையை தருவதாக உள்ளது என தமிழ் சோசலி ஜனநாயக கட்சியின் தலைவரும் இணைந்த வடக்குகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் பெரும்பாலானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தனர். என்றாலும் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கற்பனையான, பிழையான பிரசாரங்களால் அவர்கள் மனமாற்றப்பட்டனர். தமிழ் மக்களின் வாக்குகள் பயனற்றுப்போயுள்ளதை தற்போது அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதனால் எதிருவரும் பொதுத் தேர்தலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04