(செ.தேன்மொழி)
சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை பயன்படுத்தி காணொளி காட்சிகளை பதிவுசெய்த ஒருவர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவை அண்மித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இவர் கைது செய்யப்பட்டதாக நுவரொலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் எந்த அனுமதிப்பத்திரமும் இன்றி இவ்வாறு ட்ரோன் கெமராவை இயக்கியுள்ளதுடன், காணொளி காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இன்று சந்தேக நபர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM