(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேபாளம் வந்திருந்த மேசைப்பந்து வீராங்கனைக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக காத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இலங்கையிலிருந்து 500 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்,
நேபாளத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வீரர்கள் அவ்வப்போது சுகயீனமடைகின்றனர், இந்நிலையிலேய டேபில் டென்னிஸ் வீராங்கனையான திபந்தி பண்டாரவுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது, தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM