நேபாளம் வந்த இலங்கை வீராங்கனைக்கு டெங்கு ; வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

02 Dec, 2019 | 02:31 PM
image

(நேபாளத்திலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேபாளம் வந்திருந்த மேசைப்பந்து வீராங்கனைக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதால் அவர் உடனடியாக காத்மண்டுவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் நேற்று ஆரம்பமான 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி விழாவில் இலங்கையிலிருந்து 500 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்,

நேபாளத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக வீரர்கள் அவ்வப்போது சுகயீனமடைகின்றனர், இந்நிலையிலேய டேபில் டென்னிஸ் வீராங்கனையான திபந்தி பண்டாரவுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது, தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35