13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு சென்றுள்ள இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும விசாரித்துள்ளார்.
அதன்படி அமைச்சர் நேபாளத்தில் உள்ள இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் எந்தவிதமான அசெளகரியங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் மனநிலையை உயர்த்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM