3 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை ; மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

02 Dec, 2019 | 11:37 AM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பீ  தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பாலசுப்ரமணியம் என்பவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக வயிற்று வலியால் துடித்த அவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டின் கூறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டதும் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் சோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33