மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பீ தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பாலசுப்ரமணியம் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக வயிற்று வலியால் துடித்த அவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டின் கூறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டதும் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் சோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM