மெக்ஸிக்கோவில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைகளுடன் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக மெக்ஸிக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி மெக்ஸிக்கோவின் சிவாவா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு குழந்தை உட்பட 9 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்திருந்தனர்.
இந் நிலையில் இக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட பலரை கைதுசெய்துள்ளதாக மெக்ஸிக்கோவின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் கைதானவர்களில் அடையாளங்களோ எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்ற விபத்தையே குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM