(செ.தேன்மொழி)
யாசகர்களை முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் தாம் ஒரு போதும் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாட்டில் உள்ள யாசகர்களை அகற்றும் நோக்கில் பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் இருக்கும் யாசகர்களை பொலிஸாரை பயன்படுத்தி அகற்றி வருவதாகவும் , அவர்களை ரிதியகம பகுதியில் முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் போலி பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளை நாட்டின் எப் பகுதியிலும் யாசகர்கள் பொலிஸாரால் அகற்றப்படவில்லை என்பதுடன், பொலிஸ் தலைமையகத்தால் ஒரு போதும் பொலிஸ் நிலையத்துக்கு இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM