அமெரிக்காவின், தெற்கு டகோட்டா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளும், விமானியும் உட்பட ஒன்பது பேர இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புரூல் கவுண்டி மாநில அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விபத்தின்போது விமானத்தில் 12 பேர் இருந்துள்ளதுடன், விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் தெற்கு டகோட்டா Sioux Falls இல் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM