ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் யாசகம் பெறுவது இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மிக நீண்டகாலமாக இந்த தடையிருந்த போதிலும், அது இன்று முறை திறம்பட செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
யாசகம் பெறுவோர்களினால் ரயில் நிலைய வளாகங்களிலும், ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ள அசெளகரியங்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சட்டத்தையும் மீறி யாசகம் பெறுவோர்கள் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் டிலந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM