பஸ் விபத்தில் 10 பேர் காயம்

Published By: R. Kalaichelvan

30 Nov, 2019 | 06:53 PM
image

(செ.தேன்மொழி)

இரத்தினபுரி - பலங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஓப்பநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூனுவல பகுதியில் இன்று பிற்பகல் பஸ் ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓப்பநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இரத்தினபுரியிலிருந்து பலங்கொடையை நோக்கி சென்ற தனியார் பஸ்சுடன் பலங்கொடையிலிருந்து இரத்தினபுரி நோக்கி வந்த லொறி மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது லொறியின் சாரதி உட்பட 10 பேர் காயமடைந்து பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38