5  ரவைகள் , கேரள கஞ்சாவுடன் ஐவர் கடற்படையினரால் கைது

Published By: R. Kalaichelvan

30 Nov, 2019 | 04:01 PM
image

நேற்று அதிகாலையில் 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவுடன் ஐந்து சந்தேக நபர்களை கடற்படை மற்றும் புத்மலம் பொலிஸார்  இனைந்து கைது செய்துள்ளனர்.

கடற்படை மற்றும் புத்தலம் பொலிஸார் இனைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனையில் இவர்களிடமிருந்து 05 ரவைகள் மற்றும் 3.910 கிராம் கேரள கஞ்சாவும் மீட்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்ள் புத்தளம் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், ரவைகள் மற்றும் கேரள கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44