பிரதமர் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

30 Nov, 2019 | 04:45 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நேற்று மாலை சந்தித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கமல் குணரத்ன, அலரிமாிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது, பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு  கலந்துரையாடலை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33