பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் நேற்று மாலை சந்தித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் கமல் குணரத்ன, அலரிமாிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதமருக்கு நினைவு பரிசு வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM