இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோத்தா இந்தியப் பிரதமருக்கு அழைப்பு

Published By: Priyatharshan

29 Nov, 2019 | 05:50 PM
image

தமது பதவி காலத்தின் முதல் இராஜதந்திரியாக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய பிரதமருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து சமுத்திரம் சமாதான வலயமாக திகழ்வதை உறுதிசெய்வதற்காக இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவேன்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தேன். இருநாடுகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் பேச்சுவார்த்தையின் போது ஆராய்ந்தேன்.

அத்துடன் இலங்கையில், சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்.

இலங்கை மற்றும் இந்தியாவுடனான உறவு  மேலும் வலுப்பெற வேண்டும் என்பதேன எமது விருப்பம். அத்துடன் பாதுகாப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55