புலிகள் புதைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பற்றரிகள் மீட்பு

Published By: Daya

29 Nov, 2019 | 04:00 PM
image

திருகோணமலையில் இன்று தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பற்றரிகள் மீட்கப்பட்டதாகத் தலைமையக பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தெரிவித்தார்.

திருகோணமலை அலஸ்தோட்டப்பகுதியில் நிலத்தில் கொங்ரீட் போட்டு மறைத்து வைத்திருந்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட பற்றரிகளில் சிறியவை 40 உம் பெரியவையாக 90 உம் காணப்பட்டதாகத்  தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01