திருகோணமலையில் இன்று தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விடுதலை புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 130 பற்றரிகள் மீட்கப்பட்டதாகத் தலைமையக பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தெரிவித்தார்.
திருகோணமலை அலஸ்தோட்டப்பகுதியில் நிலத்தில் கொங்ரீட் போட்டு மறைத்து வைத்திருந்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பற்றரிகளில் சிறியவை 40 உம் பெரியவையாக 90 உம் காணப்பட்டதாகத் தெரிவித்தனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM