வடகொரியாவானது இரு இனங்கண்டறியப்படாத ஏவுகணைகளை நேற்று வியாழக்கிழமை ஏவிப் பரிசோதித்ததாக தென்கொரியா தெரிவிக்கிறது.
தென் ஹம்கையொங் பிராந்தியத்திலிருந்து கிழக்கு நோக்கி ஏவப்பட்ட மேற்படி ஏவுகணைகள் ஜப்பானிய கடலில் விழுந்ததாக தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4.59 மணிக்கு அந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இடம்பெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையிலேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM