கனடாவில் சிறிய ரக விமனம் ஒன்று தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் கிங்ஸ்டன் பகுதியிலேயே இந்த விபத்து கடந்த புதன்கிழமை ஏற்பட்டுள்ளது.
விமானியும், அவரது மனைவியும் மற்றும் 11 மற்றும் 15 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளும், மேலும் ஒரு இளம் தம்பதியர் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.
இது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM