அரச பாடசாலைகளுக்கு 3 ஆம் தவணை விடுமுறை இன்று

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 10:20 AM
image

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்கான விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை  கல்விப் பொதுத்தர சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று 29 ஆம் திகதி 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர்களே வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09