வரிக் குறைப்பின் பலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் 

Published By: R. Kalaichelvan

05 Jan, 2020 | 04:00 PM
image

வரிகள் குறைப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழுமையான பலனை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் வரி குறைப்பினை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் பலாபலனை பெற்றுக்கொள்ளும் வகையில்  வணிக நிறுவனங்கள்  செயற்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

வரிக்குறைப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதை போன்று டிசம்பர் முதலாம் திகதி முதல் பல வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் , வழமைபோன்று வரிக்குறைப்பின் பலாபலன்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய கூடியதாக வணிக நிறுவனங்கள் இடமளிக்காத நிலமையை அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்ட வரிக்குறைப்பின் பலன் எதுவும் இல்லை.

பெறுமதி சேர்க்கப்பட்ட வட் வரி 15 வீதத்தில் இருந்து 8 வீதமாகவும் , பொருளாதார சேவைக்கான கட்டண வரி, பங்கு சந்தை மூலதன வரி, பிடித்து வைத்தல் வரி , வரவு வரி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி என்பன குறைப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழுமையான பலனை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். 

வரி குறைப்பினை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் பலாபலனை பெற்றுக்கொள்ளும் வகையில்  வணிக நிறுவனங்கள்  செயற்பட வேண்டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08