மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த எல்லாங்குளத்தில் இராணுவம் தடை

Published By: Digital Desk 4

27 Nov, 2019 | 05:53 PM
image

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

பின்னர் இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் தலைமையில் வடமராட்சி எல்லாங்குளம் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் சுடரேற்ற முற்பட்ட போது , இராணுவத்தினர் இப்பகுதியில் சுடரேற்ற வேண்டாம் என கூறி அதனை தடுத்து நிறுத்தினர்.

அதன் பின்னர் துயிலுமில்லத்திற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமராட்சி எல்லாங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது படையினர் பாரிய இராணுவ முகாமை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51