எதிர்க்கட்சித் தலைவராக ரணிலை அங்கீகரித்தார் சபாநாயகர் 

Published By: Digital Desk 3

27 Nov, 2019 | 03:00 PM
image

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய  தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள சபாநாயகர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாராளுமன்ற சம்பிரதாயங்களை பின்பற்றியே ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சிதலைவராக அங்கீகரித்துள்ளேன், இந்த சம்பிரதாயங்களை மீறக்கூடாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி தனது உட்கட்சி நெருக்கடிகளிற்கு தீர்வை காணவேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56