கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காட்டுபகுதியில் சட்டத்திற்கு முரணாக பெறுமதிவாய்ந்த முதிரைகுற்றிகளை அரிந்து சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ் மாவட்டத்திற்கு கடத்த முற்பட்ட இருவர் பூநகரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கண்டனர் வாகனம் மற்றும் மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று காலை 6மணியளவில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி பூநகரி புலானாய்வு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பூநகரி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தமுற்பட்ட மரக்குற்றிகளையே பொலிஸார் மடக்கி பிடத்துள்ளனர்.
அத்துடன் குறித்த குற்றிகள் 3இலட்சம் பெறுமதி வாய்ந்தவை என பொலிஸார் கூறியதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM