நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 ஆம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இம் மாதம் வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி அரச பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதேடு , 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி அரச பாடசாலைகள் அனைத்தும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM