(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படுவதற்காக வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் பயணிகள் போக்குவரத்து, மின் வலு சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பரந்தளவில் ஆராயப்படும். அதற்கமைய உரிய தீர்மானமொன்று எடுக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இது பற்றி தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் எதிர்பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானமெடுப்பார்கள். காரணம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தலைவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM