ஜெர்மனியில் கிறிமஸ் பண்டிகைக்காக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சறுக்கு விளையாட்டு இயந்திரம் மோதி நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சறுக்கு விளையாட்டு இயந்திரம் இயங்கிக்கொண்டிருந்த போது அதனால் மோதப்பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை தீயணைப்பு படை வீரர்கள் அங்கிருந்து மீட்டதுடன் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதுடன் , சற்றுநேரம் குறித்த பூங்கா மூடப்பட்டது.
இதேவேளை, நேற்று முன்தினம் குறித்த பகுதியில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக பனிக்கட்டிகளால் அமைக்கப்பட்டிருந்த சிற்பம் உடைந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM