மோட்டார் சைக்கிளொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து மகியங்கனை – பிபிலை பிரதான பாதையில் இரண்டாம் மைல் கல் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
பிபிலையைச் சேர்ந்த 62 வயதுடைய டி.எம். கலுமெனிக என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பிபிலைப் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்த பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சிறு காயங்களுக்குப்பட்டிருப்பதால் பொலிஸ் பாதுகாப்புடன் பிபிலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM