மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு வடக்கு, கிழக்கில் ஏற்பாடுகள்

Published By: Digital Desk 4

26 Nov, 2019 | 12:21 PM
image

(தி.சோபிதன்)

மாவீரர் நினைவு வாரம் ஆரம்­பித்­துள்ள நிலையில் வடக்கில் உணர்­வு­பூர்­வ­மாக அதனை அனுஷ்­டிப்­ப­தற்­காக மாவீரர் துயி லும் இல்­லங்கள் தயா­ரா­கி­யுள்­ளன.

மாவீ­ரர்­களை நினைவு கூரும் வகை யில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக் கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வு வாரம் தமி­ழீழ விடு­த­லைப்­ பு­லி­க­ளினால் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தது.

2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­நாட்­டுப்­போரில் விடு­த­லைப்­பு­லிகள் மௌனிக்­கப்­பட்ட பின்னர் வடக்கு கிழக்கு மக்­க­ளினால் மாவீரர் தினம் உணர்­வு­பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

அந்த வகையில் வடக்­கி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு  பொதுச்­சுடர் ஏற்றி மாவீ­ரர்­களை நினை­வு­கூர மக்கள் தயா­ரா­கி­வ­ரு­கின்­றனர்.

மாவீ­ரர்நாள் நினை­வேந்தல் குழு­வினர், பொது மக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­யினர்  வடக்­கி­லுள்ள துயி­லு­மில்­லங்­களைப் பொறுப்­பேற்று சிர­ம­தா­னப்­ப­ணி­களை மேற் ­கொண்டு வரு­கின்­றன.

குறிப்­பாக யாழ்.மாவட்­டத்தில் கோப்பாய் மாவீரர் துயி­லு­மில்லம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டி­லுள்­ள­மை­யினால் அதற்கு முன்­பா­க­வுள்ள காணியை தமிழ்­தே­சிய மக்கள் முன்­ன­ணி­யினர் பொறுப்­பேற்று நினைவு தினத்­திற்­கான ஏற்­பா­டுகள் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

இதே­போன்று பூந­கரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு ஆகிய இடங்­க­ளி­லுள்­ள­ மா­வீரர் துயிலும் இல்­லங்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மற்றும் பொது மக்கள் பொறுப்­பேற்று நிகழ்­வுக்­கான  ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08